Skip to main content

தேஜா வு - முன்னரே பார்த்திருக்கிறேன் 2

தேஜாவு என்பது பிரெஞ்சு சொல் என்றும் நாம் பார்க்கும்  சில விடயங்கள் ஏற்க்கனவே பார்த்துள்ளோம் ஏற்க்கனவே இதைப்பற்றி பேசியுள்ளோம் ஏற்க்கனவே இந்த  விடயம்  நடந்துள்ளதே  போன்ற எண்ணங்களை தோற்றுவிக்கும் .இது அனைவருக்கும் தோன்றும் உணர்வு . அது பற்றிய முதலாவது பதிவு முதலாவது  பதிவு 


இதற்க்கு பலர் பல  தியரிகள் சொன்னாலும் பலவற்றின் தொகுப்பாக டச்சு மனோதத்துவவியலாளர் ஹெர்மன் ஸ்னோ  (Hermon Sno ) ஒரு விளக்கத்தை தொகுத்து வெளியிட்டிருந்தார் .நாம் பார்த்த  முப்பரிமாண தோற்றங்களை உடைந்த காட்ச்சிகளோ நிகழ்வுகளையோ நம் மூளை  தொகுக்க முற்ப்படும் . காரணம் நாம் உணரும் பல விடயங்கள் மீண்டும் பல வழிகளிலேயே பல புலன்கள் மூலம் மூளையை வந்தடைகிறது .  




அதாவது நாம் பார்த்த சத்தமோ அல்லது மனமோ மீண்டும் மூளையால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் இது சில செக்க்கன்களே நீடிக்கும் . இதை உணர்ந்திருப்பீர்கள் .


வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக சில வேளைகளில் நாம் ஏற்க்கனவே உணர்ந்த நிகழ்வுகளில் சிறு உணர்வுகள் அதிர்வுகள் மீண்டும் நினைவை கொண்டு வரும் என்பதே . சில வேளைகளில் நீங்கள் ஒரு பழைய காரை ஓட்டி  செல்லும் போது ஏற்க்கனவே நடந்தது போன்று உணர்வு  வரலாம் . உண்மையில் நீங்கள்  சிறு வயதில் உங்கள் தாத்தாவின் காரில் சென்று இருந்தால் அந்த இருக்கையின் உணர்வு , அதன் அமைப்பு போன்ற சிறு சிறு உணர்வுகள் மீண்டும் உருவாக்கப்படலாம் .


பிந்திய  பார்வை 


அதாவது ஆராய்ச்சியாளர் ராபர்ட் எப்போர்ன் என்பவர் தனது ஆராய்ச்சியில் தேஜாவு என்பது நரம்புகளினால் கொண்டு வரப்படும் தகவல்களில் பிந்திய வெளிப்பாடு என்பதாகும் .


ஆனால் இவ்வாறான உணர்வுகள் நாம் நேரில் பார்த்தவற்றால் மட்டுமல்ல சில வேளைகளில் நாம் பார்த்த திரைப்படங்கள் கார்டூன்கள் போன்றவற்றில் இருந்தும் வெளிப்படலாம் .


உதாரணமாக திரைப்படத்தில் ஒரு  காட்சி  பார்த்தோமானால் அதே  காட்சி நாம் மீண்டும் பார்க்கும் போது அதுவும் இவ்வாறான உணர்வுகளை தோற்றுவிக்கும்  .


இதற்க்கு பிரெஞ்சு பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன .. அவற்றில் சில ...


  • déjà entendu - already heard
  • déjà éprouvé - already experienced
  • déjà fait - already done
  • déjà pensé - already thought
  • déjà raconté - already recounted
  • déjà senti - already felt, smelt
  • déjà su - already known (intellectually)
  • déjà trouvé - already found (met)
  • déjà vécu - already lived
  • déjà voulu - already desired



ஆனால் இதில் நிகழ்வுகள் அடிப்படையிலோ அல்லது வேறு விஞ்ஞானிகள் சிந்தனைகள் அடிப்படையிலோ முடிவு எடுக்கப்படவில்லை . உதாரணமாக நிகழ்வுகள் ஒரு கோர்வை அடிப்படையில் நடக்கின்றன போன்ற தியரிகள் அல்லாமல் மூளை சம்மந்தப்பட்ட மருத்துவ பார்வையில் எடுக்கப்பட்டுள்ளன.

Comments

Prasanna said…
நல்ல பகிர்வு.. Matrix படத்தில் இந்த உணர்வை அற்புதமாக உபயோகப்படுத்தி இருப்பார்கள்..
..மூளை உண்மையிலேயே சிறப்பான படைப்புதான்..

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ